/indian-express-tamil/media/media_files/uwi85eznqMpyFI9jURW3.jpg)
இந்த பூரியையும் குருமாவையும் செய்ய உங்களுக்கு சில நிமிடங்களே ஆகும். வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே இதனை செய்யலாம்.
தேவையானபொருட்கள்
ரவை – ¼ கிலோ
எண்ணெய் – தேவையானஅளவு
உருளைக்கிழங்கு - 2
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
தேங்காய்துருவல் – 1 கைப்பிடிஅளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
இலவங்கப்பட்டை – 1 துண்டு
பிரிஞ்சிஇலை - 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
பூரிசெய்யும்பதத்திற்குமாவைபிசையவேண்டும். சிறிதளவுஎண்ணெய்சேர்த்துபிசைவதுநல்லது. மாவைநன்றாகபிசைந்தஉடன்சிறிதுநேரம்அப்படியேஊறவைக்கவேண்டும்.
குருமாவிற்கானகடாயில்எண்ணெய்ஊற்றிகாயவிட்டு, அதில்கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சிஇலைஆகியவற்றைச்சேர்த்துபொரியவிடவேண்டும்.
இப்போதுசோம்புசேர்த்துஅரைத்துவைத்ததேங்காய்துருவலைஇதனுடன்சேர்த்து, தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிகொதிக்கவிடவேண்டும். இதன்மீதுகடைசியாககொத்தமல்லிசேர்த்துமூடிவைத்துவிடவேண்டும்.
இதனை 2 நிமிடம்கொதிக்கவிட்டுஇறக்கிவைத்துவிடவேண்டும். இப்போதுபூரிக்குமாவைதேய்த்து, எண்ணெய்யில்போட்டுபூரியாகஎடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்அருமையானரவாபூரியும்குருமாவும்ரெடி! இதனைஉங்கள்வீட்டில்நீங்களும்செய்துபாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.