பொரி மட்டும் போதும்: திருநெல்வேலி அல்வா கூட இது கிட்ட வர முடியாது: அப்படி ஒரு அல்வா ரெசிபி

வெறும் பொரி மற்றும் வெல்லம் வைத்து சூப்பரான அல்வா செய்ய முடியும். அதன் ரெசிபி இதோ

வெறும் பொரி மற்றும் வெல்லம் வைத்து சூப்பரான அல்வா செய்ய முடியும். அதன் ரெசிபி இதோ

author-image
WebDesk
New Update
pori

வெறும் பொரி மற்றும் வெல்லம் வைத்து சூப்பரான அல்வா செய்ய முடியும். அதன் ரெசிபி இதோ

Advertisment

தேவையான பொருட்கள்

பொரி – 1 ½  கப்

வெல்லம் : அரை கப் பொடித்தது

Advertisment
Advertisements

தண்ணீர்: அரை கப்

நெய்: 3 ஸ்பூன் நெய்

முந்திரி:  1ஸ்பூன்

ஏலக்காய் தூள் : கால் ஸ்பூன்

கேசரி கலர் பொடி: 1 சிட்டிகை

செய்முறை :  பொரியை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். தொடர்ந்து ஊற வைத்த பொரியும், வெல்ல நீரையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்க்கவும், தொடர்ந்து முந்திரியை வறுக்க வேண்டும். தொடர்ந்து பொரி அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். சிறிது நேரம் கழித்து நெய் சேர்த்து கலந்துவிடவும். தொடர்ந்து மேலும் அதில் நெய் சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை கேசரி கலர் பொடி சேர்க்கவும். தொடர்ந்து கிளர வேண்டும். 15 நிமிடங்களுக்குள் சுவையான அல்வா ரெடி ஆகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: