விமானத்தில் மாட்டிக்கொண்ட பிரியங்கா? இதுதான் நடந்தது
பிரியங்கா தேஷ்பாண்டே பயணித்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று இருக்கிறது. அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா தேஷ்பாண்டே பயணித்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று இருக்கிறது. அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா, விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது, அவரது விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடந்த அனுபவத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்போது அங்கு எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள், உதவிக்கு நபர்களை அழைத்துள்ளனர். பிரியங்கா தனது தம்பிக்கு அழைத்துள்ளார். ஆனால் அதிகாலை என்பதால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. மேலும் குடும்பங்கள் அனைவருக்கும் இருக்கும் பேமிலி வாட்ஸ் ஆப் குருப்பில், யாரும் பயப்பட வேண்டாம் என்று குறுச் செய்தி அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட, ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து கழிவறையை பயணிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பயன்படுத்தும், கழிவறையை பயன்படுத்துவது தனக்கு பிடிக்காது என்று அவர் கூறுகிறார். இந்த நேரத்தில் அவர், முகத்திற்கு தேவையான மாஸ்ட்ரைசர் மற்றும் சிறிய அளவில் மேக் ஆப் செய்து கொள்கிறார். மேலும் இந்த விமானத்தில், பணிகளுக்கு அழகு சாதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதையும் அவர் பயன்படுத்துகிறார். இதைத் தொடர்ந்து அவரது அம்மாவிற்கு அனுப்பிய மெசேஜை அவர் காலையில் பார்க்கும்போது, தனது தொலைபேசியை ஏரோப்ளேன் மோடில் போட்டுவிட்டு சென்னையை நோக்கி வருவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news