New Update
/indian-express-tamil/media/media_files/BPJgMcbOPNLJQalf6A8D.jpg)
முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
புதுச்சேரி வேளாண்துறை சார்பில் மாடி தோட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஆடிப் பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.