புதுச்சேரி மனக்குல விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்; புத்தாண்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
manakkula

மனக்குல விநாயகருக்கு தங்ககிரீடமும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த விநாயகரை

சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ரோதி ஆண்டு நேற்றுடன் நிறைவு பெற்று இன்று விசுவாவசு ஆண்டு பிறந்தது.

Advertisment

mango covai

தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதுவை கோவில்களின் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடத்தது. புதுச்சேரி மனக்குல விநாயகர் விநாயகர் கோவிலில்.அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கபட்டது.

mana

Advertisment
Advertisements

தீபாராதனையும், அதனை தொடர்ந்து மனக்குல விநாயகருக்கு தங்ககிரீடமும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது. சிறப்பு
அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த விநாயகரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல, காந்தி வீதியில் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: