ஒரு முறை செப் தாமு செய்வது போல புளி சாதம். நீங்களும் செய்து பாருங்க.
தேவையானபொருட்கள்:
அரிசி – 21/2 கப்,
புளி – எலுமிச்சைபழஅளவு,
வரமிளகாய் – 10,
பூண்டு – 10 பல்,
தனியா – 11/2 ஸ்பூன்,
வெந்தயம் – 1/2 ஸ்பூன்,
வெள்ளைஎள் – 1/2 ஸ்பூன்,
மிளகு – 1/2 ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒருகொத்து,
எண்ணெய் – 100 கிராம்,
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்,
கடுகு – 1/2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை:
முதலில்ஒருபாத்திரம்எடுத்துஅதில்அரிசியைநன்றாகஅலசிக்கொள்ளவும். பிறகுஅவற்றைவெதுவெதுப்பானதண்ணீரில் 10 நிமிடம்ஊறவைத்துக்கொள்ளவும். இதேபோல்புளியையும் 10 நிமிடங்கள்ஊறவைத்துக்கொள்ளவும்.இதன்பிறகு, ஒருகடாய்எடுத்துசூடானதும்அதில்வெந்தயம்மற்றும்மிளகுசேர்த்துசிலநிமிடங்களுக்குவறுத்துக்கொள்ளவும். பிறகுஅவற்றுடன்தனியா, எள், வரமிளகாய்ஆகியவற்றைசேர்த்துமீண்டும்வறுத்துக்கொள்ளவும். இவைநன்குஆறியதும்மிக்சியில்இட்டுஅரைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து, அடுப்பில்ஒருகுக்கர்வைத்துசூடானதும்எண்ணெய்ஊற்றிக்கொள்ளவும். அவைகாய்ந்ததும்கடுகு, உளுத்தம்பருப்புசேர்த்துதாளித்துக்கொள்ளவும். இவற்றுடன்வேர்க்கடலை, கறிவேப்பிலைமற்றும்பூண்டைஒன்றன்பின்ஒன்றாகஇட்டுவதக்கிக்கொள்ளவும்.இவைநன்குசிவந்துவதங்கியதும், அவற்றுடன்புளிக்கரைசலைசேர்த்துக்கொள்ளவும். அதன்பின்னர்அரிசிவெக்கத்தேவையானதண்ணீரைச்சேர்த்துக்கொள்ளவும். (2 1/2 டம்ளர்அரிசிக்கு 5 டம்ளர்அளவுதண்ணீர்போதுமானது)
இந்ததண்ணீருடன்மஞ்சள்தூள்மற்றும்பெருங்காயத்தூள்சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்துகுக்கரில்உள்ளபுளிகரைசல்நன்குகொதித்தவுடன்அவற்றுடன்முன்னர்ஊறவைத்துள்ளஅரிசிமற்றும்தேவையானஅளவுஉப்புசேர்த்துகுக்கரைமூடி 2 விசில்அடிக்கவிடவும்.இப்போதுகுக்கரில்இருந்துபிரஷர்குறைந்ததும்மூடியைத்திறந்துஒருகரண்டியால்சாதத்தைமிக்ஸ்செய்துவிட்டால்நீங்கள்எதிர்பார்த்தசுவையானமற்றும்அட்டகாசமானபுளியோதரைசாதம்தயாராகஇருக்கும்.