கோவில் ஸ்டைல் புளியோதரை : செம்ம சுவையா இருக்கும்

அட்டகாசமான கோவில் ஸ்டைலில் புளியோதரை., ஒரு முறை செய்து பருங்க. தேவையான பொருட்கள்

அட்டகாசமான கோவில் ஸ்டைலில் புளியோதரை., ஒரு முறை செய்து பருங்க. தேவையான பொருட்கள்

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

அட்டகாசமான கோவில் ஸ்டைலில் புளியோதரை., ஒரு முறை செய்து பருங்க.

தேவையான பொருட்கள்

 அரைக்க

 கடலை பருப்பு - 2 ஸ்பூன்

 உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

 மிளகு - 2 ஸ்பூன்

 மல்லி - 2 ஸ்பூன்வெந்தயம் - 1 ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - காரத்திற்கேற்ப

 வறுக்க

 எண்ணெய்

 கடலை பருப்பு - 2 ஸ்பூன்

 உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

 வேர்க்கடலை - 3 ஸ்பூன்

முந்திரி பருப்பு - 50 கிராம்

 சமையலுக்கு

 நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

 கடுகு - 2 ஸ்பூன்

 பெருங்காயம் - 1 ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 5-8

கருவேப்பிலை

புளிக்கரைசல் (திக்காக)

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

உப்பு

வெல்லம் - 2 ஸ்பூன்

அரிசி சாதம் - 2 கிலோ

செய்முறை: கோவில் ஸ்டைல் புளியோதரை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவையானது புளியோதரை பொடி. எனவே அவை எப்படி தயார் செய்து கொள்ளலாம் என்பதை முதலில் பார்ப்போம்.புளியோதரை பொடிக்கு முதலில் சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்துக் கொள்ளவும். அவை சூடானதும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை இட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அவற்றோடு மிளகு, மல்லி, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் வறுக்கவும். தொடர்ந்து அவற்றோடு காய்ந்த மிளகாய் சேர்த்தும் வறுக்கவும். இவையனைத்தையும் வறுக்கும் போது மிதமான சூட்டை தொடரவதை கவனத்தில் கொள்ளவும். இவை நன்கு ஆறிய பிறகு மிக்சியில் இது பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

Advertisment

 அதன் பின்னர் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் சமையல் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றோடு வேர்க்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போதுஒருதனியாகஒருபாத்திரம்எடுத்துஅதில்நல்லெண்ணெய்ஊற்றிசூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்தமிளகாய், கருவேப்பிலைஆகியவற்றைசேர்த்துவதக்கிகொள்ளவும்.

பிறகுஅவற்றோடுமுன்புகரைத்துவைத்துள்ளபுளிக்கரைசலைசேர்க்கவும். தொடர்ந்துமஞ்சள்தூள்மற்றும்தேவையானஅளவுஉப்புசேர்த்துகிளறியபிறகுஅவற்றைஒருமூடியால்மூடி 10 நிமிடங்களுக்குகொதிக்கவிடவும்.

இந்தகலவைநன்குகொதித்தபின்னர்அவற்றோடுமுன்புஅரைத்துவைத்துள்ளமசாலாவை சேர்த்துக்கொள்ளவும். மசாலாவைகலவைகொதித்தபிறகுதான்சேர்க்கவேண்டும். அவைநன்குகொதித்துகீழேஇறக்கும்போதுஒருஸ்பூன்நல்லெண்ணெய்சேர்த்துக்கொள்ளவும்.

இவற்றோடுஇனிப்புசுவைக்குசிறிதளவுவெல்லம்சேர்த்துக்கொள்ளவும்.இப்போதுமுன்புவடித்துவைத்துள்ளசாதத்துடன்தனியாகவறுத்துவைத்துள்ளபருப்புகலவையைமுதலில்சேர்க்கவும். பிறகுகொதிக்கவைத்துள்ளகலவையைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவும். நாம்மிக்ஸ்செய்யும்சாதம்குழையாமல்இருப்பதுஅவசியமாகும்.

கலவையைநன்றாகமிக்ஸ்செய்தபின்னர்பார்த்தால்கோவில்புளியோதரைதயாராகஇருக்கும். அவற்றைகோவில்அல்லதுஉங்கள்நண்பர்கள்மற்றும்வீட்டாரோடுபகிர்ந்துஉண்டுமகிழுங்கள்!!!

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: