/indian-express-tamil/media/media_files/Hs9quoMedTifINfhM9Kh.jpeg)
சுடுகாட்டில்மாசாணியம்மன்மண்உருவத்தைசிதைத்துஅதில்இருந்துமனிதஎலும்பைவாயில்கவ்வியபடிநள்ளிரவில்ஆக்ரோசமாகமயானகொள்ளைநிகழ்ச்சிநடைபெற்றது.கோவைசொக்கம்புதூரில்சிவராத்திரிவிழாவைமுன்னிட்டுஆண்டுதோறும்மயானத்தில்மயானகொள்ளைநிகழ்ச்சியானதுநடத்தப்படுவதுவழக்கம்.சொக்கம்புதூர்மயானத்தில்களிமண்ணால்அமைக்கபட்டமாசாணியம்மன்உருவத்தைவைத்துமேளதாளம்முழங்கநள்ளிரவுபூசைகள்நடத்தப்பட்டது.
கையில்அரிவாள்,சூலாயுதம்போன்றஆயுதங்களுடன்மயானபூசையில்ஈடுபடும்பூசாரிமாசாணியம்மனின்களிமண்உருவத்தைசுற்றிஆக்ரோசமாகநடனமாடியபடிபூசைசெய்தார்.
இதைதொடர்ந்துமாசாணியம்மனின்இருதயத்தியில்இருந்துகைபிடிமண்ணைஎடுத்து,அதில்இருந்துமனிதஎலும்புகளைஎடுத்துவாயில்கடித்தபடிமயானகொள்ளைநிகழ்ச்சியில்பூசாரிஈடுபடபக்தர்கள்ஆரவாரத்துடன்மாயனகொள்ளைநிகழ்ச்சியைநள்ளிரவில்கண்டுபரவசமடைந்தனர்.பின்புமாசாணியம்மனின்உருவத்தின்இருதயபகுதியில்இருந்துஎடுக்கப்பட்டமண்ணைசொக்கம்புதூரில்உள்ளமாசாணியம்மன்கோவிலுக்குகொண்டுசென்றுஅங்குஅந்தமண்ணைவைத்துபூசைசெய்தனர்.
நள்ளிரவில்நடைபெறும்இந்தமயானகொள்ளைநிகழ்ச்சியில்கலந்துகொண்டுவழிபட்டால்நினைத்தகாரியங்கள்நடக்கும்என்பதுசொக்கம்புதூர்பகுதிமக்களின்நம்பிக்கை.இதேபோன்றுகோவையில்உள்ளபல்வேறுகோவில்களில்சிவராத்திரியைமுன்னிட்டுநள்ளிரவுபூசைகளானதுநடத்தப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.இந்தநிகழ்வில்சொக்கம்புதூர்ஆனந்த்,மதன்,பால்ராஜ்,கரிகாலன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.