Advertisment

கோவை பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா - ஏராளமானோர் பங்கேற்பு

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

author-image
WebDesk
New Update
Thiruvalluvar

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

Advertisment

குனியமுத்தூர் சரஸ்வதி இராமச்சந்திரன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் பள்ளியின் தாளாளர் அந்தான கோபால், அறங்காவலர்கள் ரவீந்திரன், சுதர்ஷன், பள்ளியின் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதற்கு பலரும் தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisement

செய்தி - பி.ரஹ்மான்

Thiruvalluvar Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment