New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/pregnancy759getty-1.jpg)
தூங்குவதற்கு முன்பும், எழுந்ததும் 1 மணிநேரம் கேஜெட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் பொதுவாக கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் உருவாகிறது. கருவுற்ற 20 வாரங்களுக்குப் பிறகு, சிறுநீரில் புரதம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. இது ப்ரீ-எக்லாம்ப்சியாவில் இருந்து வேறுபட்டது.
Advertisment
இது ஒரு மல்டிசிஸ்டம் கோளாறு மற்றும் பொதுவாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் புரோட்டினூரியாவுடன் தொடர்புடையது.
டிப்ஸ்
- சாதாரண உப்பில் இருந்து ஹிமாலயன் இளஞ்சிவப்பு உப்புக்கு மாறவும்: அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட அனைத்து பேக் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்க்கவும்.
 - காலை அல்லது மாலையில் 30 நிமிடங்கள் புல் மீது நடக்கவும்.
 - அனுலோமா-விலோமா என்ற மாற்று நாசி சுவாசம் 15 நிமிடங்கள் செய்யவும். பிரமரி பிராணாயாமம் 10 நிமிடங்கள் செய்யலாம். மேலும், ஓம்காரம் (ஓம் மந்திரம்) ஒவ்வொரு நாளும் 11 முறை செய்ய வேண்டும்.
 - தூங்குவதற்கு முன்பும், எழுந்ததும் 1 மணிநேரம் கேஜெட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
 - தினமும் கர்ப்ப யோகா பயிற்சி செய்யுங்கள். யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் இது சிறந்தது.
 
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us