வானத்துல இருந்து வெள்ளம் கொட்டுச்சு.. தனித்தீவான பழைய காயல் கிராமம்

குறிப்பாக வெள்ளம் கடுமையாக பாதித்த பகுதிகளில் பழையகாயல் கிராமமும் ஒன்று. இங்கு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் வெள்ளம் முழுமையாக சூழ்ந்துள்ளது.

குறிப்பாக வெள்ளம் கடுமையாக பாதித்த பகுதிகளில் பழையகாயல் கிராமமும் ஒன்று. இங்கு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் வெள்ளம் முழுமையாக சூழ்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
pazhayakayal

Pazhayakayal

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

Advertisment

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வெள்ளம்கடுமையாகபாதித்தபகுதிகளில்பழையகாயல்கிராமமும்ஒன்று. இங்குஇன்னும்இயல்புநிலைக்குதிரும்பமுடியாதநிலையில்வெள்ளம்முழுமையாகசூழ்ந்துள்ளது. தூத்துக்குடி- திருநெல்வேலிசெல்லும்பிரதானசாலையில்வெள்ளநீர்இன்னும்ஓடிக்கொண்டேஇருக்கிறது. இந்தசாலையில்செல்லமுடியாதசூழலில், 100க்கும்மேற்பட்டகிராமங்களுடன்தொடர்புமுற்றிலும்துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தகிராமங்களில்சிக்கித்தவிக்கும்பல்லாயிரகணக்கானமக்களின்நிலைமைஎன்னவென்றுதெரியவில்லை. மீட்பு படையினரால் கூட அவர்களை தொடர்பு கொள்வதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது. வெள்ளநீர்முழுவதும்வடிந்துசாலைஇயல்புநிலைக்குதிரும்பினால்மட்டுமேமறுபகுதிக்குசெல்லமுடியும். இங்குவிவசாயநிலங்கள்முழுவதுமாகசேதமடைந்துள்ளன.

இதுகுறித்து DW Tamil யூடியூப்சேனலில்வெளியானவீடியோ

Advertisment
Advertisements

பாதிக்கப்பட்டவிவசாயிசிங்காரவேல்கூறுகையில், ’எனக்கு 71 வயசுஆகுது. நான்பிறந்தநாள்லருந்துஇங்கவெள்ளம்வந்துருக்கு. ஆனாஅப்படியேவடிஞ்சிரும். வானத்துலஇருந்துமழைதான்வரும்னுசொல்லுவாங்க. ஆனாஇங்கவானத்துலஇருந்துவெள்ளமேவந்துருக்கு

இதுல 63 கிராமங்கள்துண்டுதுண்டாஆகிருக்கு. என்னோடஒருஏக்கர்வாழைத்தோட்டம்சுத்தமாபோயிருச்சு.

இதுலஎனக்கு 3 லட்சரூபாய்நஷ்டம். நான்ஒருசாதரணவிவசாயிதான். 10 ஏக்கர், 15 ஏக்கர்போட்டவங்களுக்குஎல்லாம்எவ்வளவுநஷ்டம்இருக்கும்சொல்லவேமுடியல.

தூத்துக்குடிமாவட்டத்துலஸ்ரீவைகுண்டம்தாலுகாரொம்பபாதிக்கப்பட்டுருக்கு. அரசாங்கம்தான்எங்களுக்குஏதாவதுசெய்யணும். எல்லாமேஇழந்துட்டோம். எங்ககிட்டஎதுவுமேஇல்ல. இனிமேல்எல்லாம்புதுசாதான்ஆரம்பிக்கணும். இந்தவயசுலஇதெல்லாம்நாங்கபாக்கணும்னுஆண்டவன்இப்படிஒருஅனுபவத்தைஎங்களுக்குகொடுத்துட்டான், என்றுவேதனையுடன்கூறுகிறார்விவசாயிசிங்காரவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dw Tamil News Thoothukudi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: