திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
2/5
பெரும்பாலான மக்கள் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து வந்து தரிசனம் செய்கின்றனர்.
3/5
அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று செப்.19ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisment
4/5
பதிவு செய்த பக்தர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தகவல் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
5/5
அதன்பின் உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பக்தர்கள் டிக்கெட்டுடை பெற்றுக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news