இது தெரியுமா? தக்காளி பூரி இப்படி செய்யுங்க; குழந்தைகளுக்குப் பிடிக்கும்

தக்காளி பூரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தக்காளி பூரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
மசாலா பூரி: குழந்தைகள் ரொம்ப விரும்புற மாதிரி செய்யலாம்
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தக்காளி பூரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

கோதுமை மாவு – 2 கப்
ரவை – 1/4 கப்
உப்பு – 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன் 
எண்ணெய் – 1 ஸ்பூன் 
சமையல் சோடா –  1 ஸ்பூன்
புதினா – 4 இலை
அரைத்த தக்காளி – 1 கப் 
சீரகம் – 1 ஸ்பூன் 

 செய்முறை 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய் தூள், எண்ணெய், சமையல் சோடா, புதினாவை போட்டு கலக்கவும். தக்காளி கலவையை சேர்த்து மிதமான கெட்டியான மாவாக உருவாக்கவும். 10 நிமிடம் கழித்து மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும். இதன் பின், அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரியை போட்டு எடுத்தால் சுவையான தக்காளி பூரி ரெடி. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: