New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/02/0Cnxz2zh3BVjj2CDoU5t.jpg)
இன்றைய தினம் நடைபெற்ற பகல் பத்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதரை ரங்கா ரங்கா கோஷத்துடன் வரவேற்று வணங்கிச் சென்றனர்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி ஆகி மீண்டும் 9:00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார் நம்பெருமாள்.
இன்றைய தினம் நடைபெற்ற பகல் பத்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதரை ரங்கா ரங்கா கோஷத்துடன் வரவேற்று வணங்கிச் சென்றனர்.