பருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்ய தெரியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
urundai kuzhambu recipe - பருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்யத் தெரியும்

urundai kuzhambu recipe - பருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்யத் தெரியும்

“இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது, இரவு கூட நான் சாப்பிடுவேனா? என்று தெரியாது என்று ஒருவரை சொல்லக் வைக்ககூடிய வகையில் சமையில் செய்து பாருங்கள் உறவுகள் அதிகரிக்கும். எனவே அனைவருக்கும் பொதுவாக பருப்பில் செய்யும் உணவுகள் பிடிக்கும் அதனால் இன்று 'பருப்பு உருண்டை' குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

Advertisment

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 100 கிராம்

பாசிப்பருப்பு - 100 கிராம்

Advertisment
Advertisements

கடலைப்பருப்பு - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 200 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம்

மல்லித் தழை - தேவையான அளவு

கறிவேப்பில - சிறிதளவு

தேங்காய் துருவல் - 100 கிராம்

எலுமிச்சம்பழச் சாறு - 2 ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் மேற்குறிப்பிட்ட பருப்புகளை ஒன்றாக சேர்த்துக் கழுவி ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அவை நன்றாக ஊரிய பின் அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்க் கொள்ள வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு ஆகிய வற்றைக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைக்க வேண்டும்.

ஆவியில் வெந்த அந்த உருண்டைகளை குழம்பில் போட்டு சிறிது நேரத்திற்குள் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்துவிட வேண்டும். இப்போது பருப்பு உருண்டை குழப்பு தயார்.

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: