செப் தாமு அசத்தல் ரெசிபி: வட கறி : இனி இப்படி பண்ணுங்க

செப் தாமு செய்வது போல் அசத்தலான வட கறி, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

செப் தாமு செய்வது போல் அசத்தலான வட கறி, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

செப் தாமு செய்வது போல் அசத்தலான வட கறி, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

1 கப் கடலை பருப்பு

2 ஸ்பூன் சோம்பு

5 காய்ந்த மிளகாய்

பொறிக்கும் அளவு எண்ணெய்

1 பிரியாணி இலை

1 பட்டை

2 கிராம்பு

2 ஏலக்காய்

2 வெங்காயம்

உப்பு

2 பச்சை மிளகாய்

1 ஸ்பூன் இஞ்சி -பூண்டு விழுது

அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

1 ஸ்பூன் மல்லித்தூள்

1 ஸ்பூன் கரம் மசாலா

தண்ணீர்

1 தக்காளி

செய்முறை:

தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.  அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆறியதும் துண்டுகளாக பிய்த்து வைக்கவும். ஒருவாணலியைஅடுப்பில்வைத்து, அதில்தாளிப்பதற்குகொடுத்துள்ளஅளவுஎண்ணெய்ஊற்றிகாய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணிஇலை, பச்சைமிளகாய்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்தபின்வெங்காயத்தைபோட்டுநன்றாகவதக்கவும். வெங்காயம்நன்றாகவதங்கியதும்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கவும். அடுத்துஅரைத்துவைத்துள்ளதக்காளியைஊற்றிவதக்கவும். அடுத்துமிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள்சேர்த்துகிளறி, 3/4 கப்தண்ணீர்ஊற்றி, கொதிக்கவிடவேண்டும்.நன்றாககொதிக்கும்போதுதேங்காய்பாலைஊற்றிகொதிக்கவிடவும்.திக்கானபதம்வந்தவுடன்உதிர்த்துவைத்துள்ளவடைகளைபோட்டுமிதமானதீயில் 5 நிமிடம்நன்குகொதிக்கவிட்டுகொத்தமல்லியைத்தூவிஇறக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: