சுகர் நோய்யை நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இந்நிலையில் சுகர் நோய் ஏற்பட்டால் நாம் உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடல் பயிற்சி, சரியான உணவு முறை மற்றும் மருந்துகளை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் சில விஷயங்களை வீட்டில் செய்து, சுகர் அளவை குறைக்கலாம்.
வெந்தய நீர்
இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து, அதில் இது சுகரை மெதுவாக உடலை எடுத்துகொள்ள வைக்கும். இந்நிலையில் 4 ஹைட்ரோஹாக்சிசைன் அமினோ ஆசிட் உள்ளதால், கணையத்தை இன்சுலின் சுரக்க வைக்கிறது.
கிலோய் நீர்
கிலோய் நீரில், ஆல்கலாய்ட் காம்பவுண்ட் உள்ளது. இந்நிலையில் இதில் சுகரை குறைக்க உதவுகிறது. சுகர் மாத்திரைகளில் உள்ள மெட்பார்மின் போல் செயல்படும்.
பட்டை டீ
பட்டையில் உள்ள கிளைக்கோஜன் சேமிப்பை அதிகரிக்கும். பட்டையில் உள்ள இயற்கையான தன்மை, இன்சுலினை போல் செயல்பட்டு ரத்த குளுக்கோஸ் அளவை சீராக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“