/tamil-ie/media/media_files/uploads/2022/08/baya-weaver-at-nest-vandna-mehta.jpg)
மனிதனை விட கீழானவனாக வாழவே விரும்புகிறேன்: குருவி - ஜெயமோகன்
தமிழ் எழுத்தாளர்களின் முக்கியமானவராக கருதப்படும் நபர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரின் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர், வணங்கான், தாயார் பாதம், யானை டாக்டர், மயில் கழுத்து, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, மெல்லிய நூல், பெருவலி, கோட்டி, உலகம் யாவையும் உள்ளிட்ட சிறுகதைகள் முக்கியத்துவம் வாய்தது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வம் படத்தின் கதையில் இவர் பங்காற்றியுள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கு இவர் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய வெண்முரசு நாவல் பெறும் வரவேற்பை பெற்றது.
தமிழ் எழுத்தாளர்களின் முக்கியமானவராக கருதப்படும் நபர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரின் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர், வணங்கான், தாயார் பாதம், யானை டாக்டர், மயில் கழுத்து, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, மெல்லிய நூல், பெருவலி, கோட்டி, உலகம் யாவையும் உள்ளிட்ட சிறுகதைகள் முக்கியத்துவம் வாய்தது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வம் படத்தின் கதையில் இவர் பங்காற்றியுள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கு இவர் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய வெண்முரசு நாவல் பெறும் வரவேற்பை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/baya-weaver-at-nest-vandna-mehta.jpg)