சுகர் பேஷண்ட்ஸ் மதியம் சோறு சாப்பிடலாம்... ஆனா இந்த அரிசி தான் பெஸ்ட்: சொல்லும் டாக்டர் பிள்ளை
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பது, அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவு. அதை பற்றி டாக்டர் பிள்ளை தெளிவாக விளக்கியுள்ளார்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பது, அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவு. அதை பற்றி டாக்டர் பிள்ளை தெளிவாக விளக்கியுள்ளார்.
பொதுவாக, நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை மற்றும் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2/7
கீரைகள், பாகற்காய், முருங்கைக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவும். தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
3/7
பயறு, கடலை, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மீன் உணவில் சேர்த்துக்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது, ஆனால் பொரிப்பதற்கு பதிலாக வேகவைத்து அல்லது சுட்டு சாப்பிடலாம்.
Advertisment
4/7
ஆனால் இங்கு மருத்துவர் பிள்ளை சுகர் பேஷண்ட்ஸ் சோறு சாப்பிடலாம் என்று கூறுகிறார். அது என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.
5/7
சர்க்கரை நோயாளிகள் மதிய வேளையில் சோறு சாப்பிடலாம் ஆனால் அது சிவப்பு, பிரவுன் அல்லது கருப்பு கவுனி அரிசி போன்ற அரிசிகளாக தான் இருக்க வேண்டுமாம்.
6/7
இரண்டாவது என்னவென்றால் சாதாரணமாக இரண்டு சப்பாத்தி தான். இது கோதுமை சப்பாத்தியாகவும் இருக்கலாம்.
Advertisment
Advertisements
7/7
அடுத்ததாக மூன்றாவதாக அசைவம் தான். இதில் பொரித்த உணவுகளை அப்படியே தவிர்த்து விடவும். கிரில் செய்த மீன் அல்லது சிக்கன் மிகவும் நல்லதாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news