ரத்த சோகை காரணமாக, உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை, இதன் காரணமாக உடல் சோர்வு, பலவீனம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ரத்த சோகை காரணமாக, உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை, இதன் காரணமாக உடல் சோர்வு, பலவீனம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ரத்த சோகை காரணமாக, உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை, இதன் காரணமாக உடல் சோர்வு, பலவீனம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
2/5
மூச்சுத் திணறல் என்பது இரத்த சோகையின் பொதுவான அறிகுறியாகும். இரத்த சிவப்பணுக்கள் ஆனது நமது உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுக்களுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன. உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால், உறுப்புகள் மற்றும் திசுக்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை, இதனால் இரத்த சோகை ஏற்படுகிறது.
3/5
ரத்த சோகை ஏற்பட்டால் நாக்கில் எரியும் உணர்வும், புண்ணும் ஏற்படும், இதனால் நாக்கு வீங்கி மென்மையாக இருக்கும். அட்ரோபிக் குளோசிடிஸ் என்று அழைக்கப்படும் இந்த நிலையானது, சுவை உணர்விலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
Advertisment
4/5
ரத்த சோகை ஏற்பட்டால் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். மேலும் அதிகப்படியான இரத்த இழப்பானது, இரும்புச்சத்து குறைபாட்டை மோசமாக்கி, சோர்வு மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், குறைவான இரும்புச்சத்து ஆனது ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கிறது, இதனால் மாதவிடாய் மெதுவாகவோ அல்லது தவறவோ வாய்ப்பு ஏற்படுகிறது.
5/5
இரத்த சோகை ஆனது கடுமையான சோர்வுக்கு வழிவகுக்கும், இதனால் உங்கள் நாளைக் கடந்து செல்வது மிகவும் கடினமாகிவிடும். குறிப்பாக நீங்கள் அதிக இரத்தத்தை மிக விரைவாக இழந்தால், அது உயிருக்கே ஆபத்தாக கூட இருக்கலாம். இரத்த சோகையை முன்கூட்டியே கண்டறிவது கடுமையான சிக்கல்களைத் தடுக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே சரியான நேரத்தில் மருத்துவ தலையீடு அவசியமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news