New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/iSaOt12zNIl9sl1tZov7.jpg)
ஆவாரம் பூ டீ குடிப்பதால் உடல் நச்சு நீங்கி, செரிமானம் மேம்படும். மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும். இதனுடைய மற்ற பலன்களை டாக்டர் நித்யா கூறியுள்ளார்.