ஒரு சிலருக்கு வாயு அதிக அளவில் உற்பத்தியாகி இரத்தத்துடன் கலந்துவிடும், இதனால் பல நாள் வைத்தியத்திலும், எந்த ஒரு பலனும் கிடைக்காது. அவர்களுக்கு வாயு தொல்லை தொடர்ந்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக நெஞ்சுவலி, வயிற்று வலி, வயிற்று பொருமல், கைகால் வலி, மூட்டுகளில் வலி நாள் முழுவதும் இருக்கும். இந்த தொல்லை நீங்க அரைக்கீரையுடன் வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் சேர்த்து கடைந்து சத்தத்துடன் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் இருந்து வாயுவை பிரித்து, வெளியற்றி , நாளடைவில் வாயு ஏற்படாது. முற்றிலும் நின்றுவிடும்.