New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/04/istockphoto-1326814967-612x612-1-2025-07-04-23-20-59.jpg)
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 3 வேளையும் சாதத்தை தான் உட்கொள்கிறார்கள். அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் அதிகமானோர் மீந்த சாதத்தை தூக்கி எறியாமல் மிச்சம் வைத்து மறுநாள் உட்கொள்கிறார்கள்.