புகைப்படத் தொகுப்பு மாலை மாலையாக மல்லிகைப் 'பூ'... தோசைக் கரண்டி போதும்; இப்படி கட்டிப் பாருங்க! மல்லிகை பூவை எவ்வாறு கட்டுவது என்று தெரிந்து கொள்வதற்கு, சில பொதுவான முறைகள் உள்ளன. அதில் ஒன்றை இந்த பதிவில் விளக்கமாக எப்படி செய்வதென்று பார்க்கலாம். Written by Mona Pachake மல்லிகை பூவை எவ்வாறு கட்டுவது என்று தெரிந்து கொள்வதற்கு, சில பொதுவான முறைகள் உள்ளன. அதில் ஒன்றை இந்த பதிவில் விளக்கமாக எப்படி செய்வதென்று பார்க்கலாம். Mona Pachake 02 Jun 2025 11:59 IST Follow Us New Update 1/5 முதலில் இதை செய்வதற்கு உங்களுக்கு கொஞ்சம் உதிரி பூ, கயிறு மற்றும் ஒரு தோசை கரண்டி தேவை 2/5 முதல் படியாக அந்த கரடியின் கைப்பிடியில் இப்படி கயிறை கட்டி எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 3/5 அடுத்ததாக மற்றொரு முடிச்சி போட்டு இரண்டு பூக்களை அந்த முடிச்சிக்குள் வைத்து கட்ட வேண்டும். Advertisment 4/5 இப்படியே பல பூக்களை வைத்து அதில் சேர்த்து கட்ட வேண்டும். 5/5 கடைசியாக முடித்த பிறகு மீதம் உள்ள கயிறை வெட்டி எடுத்தால் உங்கள் தலையில் வைக்க அழகான பூ தயார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article