New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-192440-2025-07-20-19-25-04.jpg)
காலை டிஃபனுக்கு சுவையான சாம்பார் செய்ய, இப்படி ஒரு சாம்பார் ஈசியாக செய்து பாருங்கள். இதை வைத்து, நீங்கள் சுவையான சாம்பாரை எளிதாக செய்யலாம். இது பொங்கல், தோசை, இட்லி என்று எல்லாத்துக்கும் அருமையாக இருக்கும்.
துவரம் பருப்பு -1 கப் /25 கிராம், பாசி பருப்பு -1கப்/25 கிராம், தக்காளி - 5, உப்பு -1 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன், சாம்பார் மசாலா -1 & 1/2 ஸ்பூன், கேரட் -2, பீன்ஸ் -4, பிரின்ஜால் -2, உருளைக்கிழங்கு -1, முருங்கைக்காய் -1, நீர் - 300 மில்லி, கொத்தமல்லி, எண்ணெய் -2 ஸ்பூன், கடுகு விதைகள் -1/2 ஸ்பூன், சீரகம் -1/2 ஸ்பூன், கறி இலைகள், கொத்தமல்லி.
துவரம் பருப்பை நன்கு வேகவைத்து மசிக்கவும்.
உங்களுக்கு பிடித்த காய்கறிகளை நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார் பொடி, மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கி, வேகவைத்த காய்கறிகள் மற்றும் பருப்புடன் சேர்க்கவும்.
புளியை கரைத்து, சாம்பாரில் ஊற்றி, கொதிக்க விடவும்.
நல்லெண்ணெய் அல்லது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து சாம்பாரில் ஊற்றவும்.
நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.