ஊசி குத்துவது போல் தலைவலி... வெறும் தண்ணீர் போதும்: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்
ஒற்றைத் தலைவலி பிரச்சனை நம்மில் நிரைய பேருக்கும், எல்ல வயதினருக்கும் இருக்கும் ஒன்று. இந்த வகை தலைவலி உள்ளவர்கள் என்னசெய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.
ஒற்றைத் தலைவலி பிரச்சனை நம்மில் நிரைய பேருக்கும், எல்ல வயதினருக்கும் இருக்கும் ஒன்று. இந்த வகை தலைவலி உள்ளவர்கள் என்னசெய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.
ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு என்னதான் சிகிச்சை முறைகள் மேற்கொண்டாலும் சில நேரங்களில் முழுமையாக பலனளிப்பதில்லை. இதற்கு உண்ணும் உணவும் காரணம். அதாவது தலைவலி வரும்போது உண்ணும் உணவின் தூண்டுதலும் ஒரு காரணம் ஆக இருக்கும்.
2/5
சாதாரண தலைவலியை போல இந்த ஒற்றைத் தலைவலி இருக்காது. அப்படிப்பட்ட ஒற்றை தலைவலி வரும்போது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றி மருத்துவர் ஷர்மிகா டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது.
3/5
ஒற்றைத்தலைவலி என்பது நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். ஆதலால் ஒற்றைத்தலைவலி வரும்போது சாப்பிடும் உணவில் கவனம் தேவை. ஒற்றைத்தலைவலி வரும்போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடம்பை ஹட்ரேட்டாக வைத்து கொள்வது அவசியம்.
Advertisment
4/5
அடுத்தது டீ, காபி குடிக்க கூடாது. அது வலியை மேலும் அதிகரிக்கும். கஃபைன் என்ற மூலப்பொருள் தலைவலியை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் இந்த காபி போன்ற பானங்களை அருந்தும்போது அது அந்த தலைவலியின் தீவிரத்தை அதிகரிக்க செய்யும்.
5/5
அதேபோல கடைகளில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news