வேர்வை நாற்றத்தை விரட்டும் சக்தி... இந்த செடியின் இலையை இப்படி யூஸ் செய்து பாருங்க!
கோடைகால வியர்வை மணத்தை எதிர்த்துப் போராட, வெவ்வேறு மூலிகைகள் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். எந்தெந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடைகால வியர்வை மணத்தை எதிர்த்துப் போராட, வெவ்வேறு மூலிகைகள் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். எந்தெந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை நடுநிலையாக்குவதற்கும் வியர்வை சுரப்பி செயல்பாட்டைக் குறைக்கவும் உதவும்.
2/4
இதற்க்கு இரண்டு இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்று தவனம், மற்றொன்று மரிக்கொழுந்து.
3/4
இந்த இரண்டு இலைகளையும் ஒரு கப் அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரைத்துவிட வேண்டும்.
Advertisment
4/4
பிறகு இந்த இலைகளின் கலவையுடன் கடலை மாவு அல்லது பச்சை பயிறு மாவு கலந்து குடித்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news