சீசன் இல்லாத போதும் பூத்துக் குலுங்கும்... மல்லிகைப் பூ-வுக்கு இந்த மாதிரி உரம் குடுத்துப் பாருங்க!
மல்லிகைச் செடிக்கு இயற்கை உரங்கள் பயன்படுத்துவது பூக்கள் பூக்க உதவும். அதற்க்கு நம் வீட்டில் சமையல் அறையில் உள்ள ஒரு விஷயம் போதும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாமா?
மல்லிகைச் செடிக்கு இயற்கை உரங்கள் பயன்படுத்துவது பூக்கள் பூக்க உதவும். அதற்க்கு நம் வீட்டில் சமையல் அறையில் உள்ள ஒரு விஷயம் போதும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாமா?
பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே மிக மிக அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக இந்த மல்லிகை பூ என்றால் பிடிக்காத ஆளே இங்கு இருக்கவே மாட்டார்கள். அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களது வீடுகளில் உள்ள தோட்டம் அல்லது மாடி தோட்டங்களில் நமது மனதிற்கு மிகவும் பிடித்த இந்த மல்லிகை பூச்செடியை அனைவருமே தங்களது வீடுகளில் வளர்க்கிறார்கள்.
2/5
அப்படி மல்லிகை பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது மல்லிகை பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன்.
3/5
ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்கலாம்.
Advertisment
4/5
கொஞ்சம் வெங்காயம் தோல் மற்றும் ஒரு வாழைப்பழ தோல் எடுத்து அது முங்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.
5/5
பிறகு அடுத்த நாள் அதை வடிகட்டி எடுத்து அதனுடன் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து அதை செடிகளுக்கு பயன்பதினால் பூக்காத செடி கூட பூத்து குலுங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news