/indian-express-tamil/media/media_files/aggfoNaezUOXGtDBfZUn.jpg)
/indian-express-tamil/media/media_files/1A78qjAH2ERwMuxHJNS4.jpg)
தவறான உணவுப் பழக்கமும் மாறிவிட்ட வாழ்க்கை முறையும் தான் கல்லீரலை அசுத்தப்படுத்தவும் கல்லீரல் நோய்களை உண்டாக்கவும் செய்கிறது. அந்த பிரச்சினையை உணவின் மூலமே சரிசெய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/BHKOqPkap6XQeS2SE07X.jpg)
கல்லீரல் என்பது நம்முடைய உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு. உடல் உள்ளுறுப்புகளைச் சரியாக இயங்கச் செய்வது, இன்சுலின் சுரப்பை முறைப்படுத்துவது என பல வேலைகளைச் செய்கிறது. கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட வேலைகளை நம்முடைய கல்லீரல் தான் செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/1f0S6o68XJ6Qd8EHup2F.jpg)
அத்தகைய கல்லீரலில் கழிவுகள் தேங்குவது, கொழுப்பு சேர்வது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. பிரச்சினை பெரிதாக ஆனபின்பு மருந்துகள் எடுத்துக் கொள்வது, பக்க விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையான உணவின் மூலமாகவே எப்படி கல்லீரலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றுவது என்ற பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/DuijyGnuZcqNmdpGaQ3a.jpg)
நம்முடைய உடலுக்குள் இருக்கும் மிகப்பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். நம்முடைய உடலைச் சுத்தம் செய்வது, உடலில் தேங்குகிற கழிவுகளை வெளியேற்றுவது ஆகியவை தான் கல்லீரலின் மிக முக்கியமான பணி. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு கல்லீரலுக்கு உண்டு. இதை சுத்தம் செய்வதற்கு உங்களுக்கு பூண்டும் எலுமிச்சை சாரும் இருந்தால் போதுமானது
/indian-express-tamil/media/media_files/2025/03/28/4HaXYNcfWorjDfd4uj5E.jpg)
இந்த பூண்டை எலுமிச்சை சாற்றில் நன்கு வேகா வைத்து பிறகு அதை நன்கு அரைத்து 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் கலீரல் சுத்தமாகி முகமும் உடலுள் பளபளக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.