கறி குழம்பை மிஞ்சும் சுவை... இந்தக் கடலை வச்சு இப்படி ஒருமுறை செய்து பாருங்க!
கறி குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு கொண்ட கடலை குழம்புசெய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ இந்த பதிவில் உள்ள சுலபமான சிம்பிள் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
கறி குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு கொண்ட கடலை குழம்புசெய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ இந்த பதிவில் உள்ள சுலபமான சிம்பிள் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
முதலில் கொண்ட கடலையை இரவில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
2/5
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்து வறுக்கவும்.
3/5
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கசகசா சேர்த்து வறுக்கவும். அதை செய்த பிறகு வேக வைத்த கடலையை சேர்த்து, புளித்தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
Advertisment
4/5
கொண்ட கடலை குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக வாசனைக்காக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
5/5
இப்படி செய்தால் கண்டிப்பாக கறி குழம்பின் சுவை தோற்று போகும் அளவிற்கு இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news