New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/04/dx015jbFMyxY5UuoZ2yh.jpg)
தாயாக மாறுவது ஒரு அழகான உணர்வு என்றாலும் புதிய தாய் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றில் மிகப் பெரிய சவாலானது குழந்தைகளுக்கான போதுமான அளவு தாய்ப்பாலை பராமரிப்பதுதான். அதை பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.