கருவேப்பிலை, மாதுளை தோல்... நரைமுடி நீங்க- முடி உதிர்வை தடுக்க ஈசி டிப்ஸ்.
தலைமுடி நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் நம்மில் நிறைய பேருக்கு வரும் பிரச்னை தான். இதற்க்கு வீட்டில் இருக்கும் கருவேப்பிலை மற்றும் மாதுளை தோல் வைத்து சிம்பிள் டிப்ஸ் என்னவென்று பார்ப்போம்.
ஒரு கைப்பிடி அளவிற்ற்கு கறுவேப்பிலை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். அதன் கூடவே ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
2/8
வடிகட்டி எடுத்த அந்த தண்ணீரில் பாதியை வேறு பவுலில் மாற்றிவிட வேண்டும். இப்போது அந்த பாதி தண்ணீரை நீங்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை குடித்து வந்தால் உங்கள் நரை முடி பிரச்னை நீங்கும். மீதம் உள்ள தண்ணீரில் ஷாம்பு கலந்து பயன்படுத்தலாம்.
3/8
கறுவேப்பிலை தண்ணீரை குடிப்பது போல தலைக்கு மாஸ்க் தடவுவதும் மிகவும் முக்கியம். அடுத்த குறிப்பிற்க்கு நமக்கு ஒரு மாதுளம் பழம் தேவை.
Advertisment
4/8
அந்த பழத்தை உரித்து சிறிது சிறிதாக அதன் தொலை வெட்டி வைக்க வேண்டும்.
5/8
இப்போது ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த தோலை போட வேண்டும்.
6/8
இதன் கூடவே ஒரு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம், இரண்டு ஸ்பூன் அளவிற்கு டீ தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இது நன்கு கொதித்து நிறம் மாறிய பின்பு வடிகட்டி ஆற வைக்க வேண்டும்.
Advertisment
Advertisement
7/8
இப்போது இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் ஆளி விதை எடுத்து அதை தண்ணீரில் ஊற வைத்து ஜெல்லி போல ஆனா பிறகு அடுப்பில் வைத்து காபி தூள் சேர்க்கவும்.
8/8
இப்போது இந்த இரண்டு கலவையும் கலந்து வைத்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வாருங்கள். உங்கள் தலைமுடி வளர ரத்த ஓட்டத்தை இது அதிகரித்து நரை முடியையும் குறைத்து முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news