/indian-express-tamil/media/media_files/2025/05/28/4haMqaUjrNqAus0vjG37.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/rangoli-kolam-1a-1.jpg)
நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு வாழ்க்கை முறை தத்துவத்தை ஒளித்து வைத்துள்ளது என்றே கூறலாம். கோலம் போடுவதில் பல நன்மைகளும் ஆச்சரியங்களும் அடங்கியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/02/10/OOsfQ3J0mhx3GHLanjT1.png)
அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பே சாணம் அல்லது தண்ணீரில் மஞ்சள் கலந்து தெளித்து பிறகு பச்சரிசி மாவால் கோலம் போடுவது தான் சால சிறந்தது. கோலம் போடுவதற்கு முக்கிய காரணமே தர்மம் செய்வதாகும் .நம் அன்றாடம் சாப்பிடுவதற்கு முன் யாரேனும் ஒரு உயிர்களுக்கு உணவு வழங்கி பிறகு சாப்பிட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/10/screenshot-2025-02-10-105754.png)
நடைமுறை வாழ்வியலுக்கு சரியாகாது என்பதால் தான் நம் முன்னோர்கள் காலையில் பச்சரிசி மாவால் கோலமிட்டால் அது எறும்பு மற்றும் குருவி போன்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கும் என்று கடைபிடித்தனர் இது புண்ணியத்தை சேர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/28/screenshot-2025-05-28-141322-799881.png)
இதற்க்கு உங்களுக்கு ஒரு பெருங்காய டப்பா இருந்தால் போதும்
/indian-express-tamil/media/media_files/2025/05/28/screenshot-2025-05-28-141329-932562.png)
முதலில் ஒரு சூடான போர்க் எடுத்து அதை வைத்து இதழ் இப்படி ஓட்டை போட்டு கொள்ளவும்
/indian-express-tamil/media/media_files/2025/05/28/screenshot-2025-05-28-141348-323769.png)
பிறகு அதில் கோலப்பொடியை நிரப்பி க்கிப்படி போட்டால் மிகவும் அழகாக 3 டி ஸ்டைலில் கோலம் போடலாம். இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.