/indian-express-tamil/media/media_files/2025/04/01/KR2sccMtjTXcx6ahkrQU.jpg)
நரைமுடி நிரந்தரமாக மாற நெல்லியுடன் இதை சேருங்கள் என்று டாக்டர் தேவி சரவண்யா பரிந்துரைக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/n5jjjxR8FEmu1Yk0Lz2g.jpg)
நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற ஒரு சூப்பர் தயாரிப்பு முறை
இப்போதெல்லாம் பலருக்கும் 20 வயது, 30 வயதிலேயே நரைமுடி பிரச்னை இருக்கிறது. அதற்காக அவர்கள் இயற்கையான முறையில் முடியைக் கருப்பாக்க முயற்சி செய்துவருகின்றனர். அவர்களுக்கு நரைமுடி நிரந்தரமாக மாற நெல்லியுடன் இதை சேருங்கள் என்று டாக்டர் தேவி சரவண்யா ஆலோசனை கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/D71uCSKCWn6yipkoVtGW.jpg)
தொடர்ந்து தடவி வந்தால் நரைத்த முடி கருமையாக ஆரம்பிக்கும்
மேலும், இப்படி தொடர்ந்து செய்துவந்தால் நரைத்த முடி கருமையாக ஆரம்பிக்கும். இதை மீசை, தாடி எல்லா இடத்திலும் முடி நரைத்த இடங்களில் தடவலாம் என்று டாக்டர் தேவி சரவண்யா கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/9JibBmlSfjbu5g0eu5M4.jpg)
தொடர்ந்து தடவி வந்தால் கொஞ்ச நாளில் முடி கருப்பாக மாறத் தொடங்கிவிடும்
சோற்றுக் கற்றாழை ஜெல்லை காய வைத்து எடுத்து வைத்துள்ள கரியபோலத்தை நன்றாக பவுடர் மாதிரி பண்ண வேண்டும். அதை நெல்லிக்காய்ச் சாறுவிட்டு நன்றாக மைய அரைக்க வேண்டும். பின்னர், அதை நாம் குளிப்பதற்கு முன்னாள் 10-15 நிமிடம், நரைத்த முடி இருக்கிற இடத்தில் தொடர்ந்து தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து தடவி வந்தால் கொஞ்ச நாளில் முடி கருப்பாக மாறத் தொடங்கிவிடும் என்று டாக்டர் தேவி சரவண்யா கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.