New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/05/thnqkMR47GDBWPFJPaGl.jpg)
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்று சித்தமருத்துவம் ஆவாரையின் பெருமையைக் கூறுகிறது. அதனால், சுகரை குறைக்கும் ஆவாரம் 'பூ'-வின் கஷாயம் செய்து குடியுங்கள் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.