மராத்தி பொண்ணு
நடிகை மிருனாள் தாகூர், மராட்டிய மாநிலம் துலேவில் பிறந்தவர் ஆவார். பாரம்பரிய மராத்தி குடும்பத்தை சேர்ந்த இவர் ஆரம்ப கல்வியை செயின்ட் ஜோசப் கான்வென்டில் முடித்தார்.
சினிமா பயணம்
துருதுருவென அழகுடன் மராத்தி, ஆங்கில மொழிப்புலமை கொண்ட மிருனாள் தாகூர், தனது சினிமா வாழ்க்கையை தொலைக்காட்சி மூலமாக தொடங்கினார்.
முதல் படம்
மிருனாள் தாகூர் விட்டி தன்டு என்ற மராத்தி படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கில் அறிமுகம்
மிருனாள் தாகூருக்கு தெலுங்கில் முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்துவிட்டது. சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு காதலியாக இளவரசியாக நடித்திருப்பார்.
குருமுகில்
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரம் ஏற்றி வைத்தவளே என கவிஞர்கள் கொஞ்சும் குருமுகில்.
தரையிறங்கிய வான் நிலா
தரை இறங்கி வந்து ஆடும் நிலா; கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங் கொண்டு எழுதா ஓர் உவமை.
எல்லோரா சிற்பம்
“எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல் கூட காமமுறும்” பேரழகே
இமைகள் சாத்திய பேரழகு
'உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னைக் கொல்லும் காதலே'
சீதா ராமம் இளவரசி
தூய காதலின் சாட்சி இளவரசி சீதா ராமம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.