New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/r7AzsnhNsdMaUfeYuL92.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இதோ!
விஜய் டிவியில் தற்போது தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
பவித்ரா ஜனனி விஜய் டிவியின் 'ஆபீஸ்' மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். 'மெல்லி திறந்த கதவு', 'லட்சுமி வந்தாச்சா', 'ராஜா ராணி', 'சரவணன் மீனாட்சி' போன்ற தொடர்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
பின்னர் விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீரியல் இல் பவித்ரா ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடரில் மலர் கதாபாத்திரத்தின் மூலம் பல ரசிகர்களை வென்றார்.
சமீபத்தில முடிவடைந்த விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் பவித்ரா ஜனனி, ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவிட்டார்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் வினோத் பாபு, பவித்ரா ஜனனியின் நடிப்பை பிரபல நடிகை அனுஷ்கா பாராட்டியதாக இருவரும் மேடையில் தெரிவித்திருந்தனர்.
தற்போது இவர் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ஒரு ரசிகர்கள் கோவிலில் செய்து வைத்த சிலை போல இருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.