New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/30/kwbTKdB1Dm2R5xumV8zZ.png)
தூயமல்லி அரிசி தமிழ்நாட்டின் பாரம்பரிய வெள்ளை அரிசி வகையாகும். தூய என்ற வார்த்தைகளில் இருந்து இந்த பெயர் வந்தது, அதாவது "தூய்மையான" மற்றும் மல்லி அதாவது "மல்லிகை". இதை பற்றி அனிதா குப்புசாமி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.