முதல் படம் சூர்யாவுடன்.... இப்போ தமிழ் சினிமா டாப் நடிகை இந்த சிறுமி தான்!
தமிழ் சினிமாவில் முதல் படம் சூர்யாவுடன் நடித்த ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து அவர் யார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முதல் படம் சூர்யாவுடன் நடித்த ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து அவர் யார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
இந்த சிறுவயது புகைப்படம் யாருடையது என்று தெரிகிறதா? இதில் இருப்பவர் முதல் படத்தில் சூர்யாவுடன் நடித்தவர். இப்போதாவது உங்களால் யார் என்று யூகிக்க முடிகிறதா?
2/5
கண்டுபித்துவிட்டீர்களா? ஆம் இந்த நடிகை வேறு யாரும் இல்லை. நடிகை திரிஷா தான். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணியாற்றியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது நடிப்பு வாழ்க்கையில், திரிஷா 55க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/5
திரிஷா ஆரம்பத்தில் மாடலிங்கில் ஈடுபட்டார். 1999 இல் 'மிஸ் சேலம்' அழகிப் பட்டத்தையும், 2001 இல் 'மிஸ் சென்னை' பட்டத்தையும் வென்றார். 1999 ஆம் ஆண்டு வெளியான 'ஜோடி' திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு சூர்யாவுடன் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
Advertisment
4/5
'வின்னைத்தாண்டி வருவாயா' (2010) திரைப்படத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' (2022 & 2023) திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து, மீண்டும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
5/5
இறுதியாக திரிஷா குட் பேட் அக்லி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும் சுகர் பேபி பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.