மத்திய பட்ஜெட் எதிரொலி; திடீரென்று உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு
மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக இன்று காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை இப்போது ரூ. 360 அதிகரித்துள்ளது. சவரன் ரூ. 62,320 க்கு விற்பனை.
மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக இன்று காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை இப்போது ரூ. 360 அதிகரித்துள்ளது. சவரன் ரூ. 62,320 க்கு விற்பனை.
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
2/5
கடந்த டிசம்பர் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.
3/5
இந்நிலையில் சென்னையில் மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக இன்று காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை இப்போது ரூ. 360 அதிகரித்துள்ளது. சவரன் ரூ. 62,320 க்கு விற்பனை.
Advertisment
4/5
ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 7,790 க்கு விற்பனை.
5/5
ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news