New Update
/indian-express-tamil/media/media_files/BeO10g7XX3ESh8P9DOUu.jpg)
நம் நாட்டில் பல அற்புத மூலிகை தாவரங்கள் உள்ளன. இதில் முக்கியமான ஒன்று கற்றாழை. தினமும் காலை வேளையில் இந்த ஜூஸ் குடிப்பதால் அந்த நாளை உற்சாகமாகவும், புத்துணர்ச்சியாகவும் ஆரம்பிக்கலாம்.