New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/16/ja9zElmp79nbJwKSLTeG.png)
சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால் இந்த இலையைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேறும் என்று பலர் கூறுகின்றனர். அது எந்த இல்லை மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.