ரணகள்ளி இலைகளில் உள்ள ஆன்டி பயாடிக் பண்புகள் காய்ச்சலின் அறிகுறிகளை போக்கவும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் உதவும். ரணகள்ளி இலைகளில் உள்ள பிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் கரிம அமிலங்கள் சிறுநீரக கல்லைக் கரைக்கவும், சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுக்கவும், நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவும்.