New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/06/IqyJ8qEA38gOVSvSGExL.jpg)
பப்பாளி சாறு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, அது செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மற்றும் சருமத்திற்கு பொலிவை தருகிறது. அதை பற்றி டாக்டர் சிவராமன் கூறுவதை கேட்போம்.