திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த பண்டிகை சீசன் நூறாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
3/6
தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்கிறார்கள் பல பக்தர்கள்
Advertisment
4/6
மேலும் பிரம்மோற்சவம் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. விழா அக்டோபர் 12 வரை நடைபெறுகிறது.
5/6
நேற்று முன்தினம் காலை அனுமன் வாகனத்தில் வலம் வந்தும், மதியம் யானை வாகனத்தில் வலம் வந்தும், இரவு தங்க ரதத்தில் வாகனத்தில் எழுந்தருளியும் பெருமாள் மாட வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6/6
இத்தகவலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news