8 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து போதும்; சாஃப்ட் இட்லி உங்க வீட்டுல இப்படி பண்ணுங்க!
நன்கு மருதுவான பஞ்சு போன்ற இட்லிகள் வேண்டுமா...அப்போ இந்த அளவை பயன்படுத்தி செய்து பாருங்க. உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இருக்கும்.
நன்கு மருதுவான பஞ்சு போன்ற இட்லிகள் வேண்டுமா...அப்போ இந்த அளவை பயன்படுத்தி செய்து பாருங்க. உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் 8 கப் இட்லி அரிசி, வேறு பாத்திரத்தில் 1 கப் உளுத்தம் பருப்பு மற்றும் மற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவும்.
3/7
1 அல்லது 1 1/2 மணி நேரம் மட்டுமே ஊற வைக்கவும், வெந்தயத்தை ஊறவைக்க வெந்நீரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
Advertisment
4/7
முதலில் வெந்தயத்தை அதில் உள்ள மொத தண்ணீருடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். பின்பு உளுந்தை ஊறவைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டு அரைக்க வேண்டும். ஆனால் அவ்வப்போது அந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அரைக்கும் போது.
5/7
அதற்க்கு முன்பு முதலில் வெறும் உளுந்தை மிக்ஸியில் போடு நன்கு அரைத்த பின்பு கிரைண்டரில் வெந்தயத்துடன் சேர்க்கவும். இப்போது உளுந்து நன்றாக வெந்தயத்துடன் அரைபட்டு பின்பு தை வெளியே எடுத்து விட்டு கிரைண்டரில் அரிசியை போடு அரைக்கவும்.
6/7
அதில் தேவையான அளவு கல்லு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியை நன்றாக அரைக்கவும். அரிசி நன்றாக அறைந்த பின்பு அதை மொத்தமாக இந்த உளுந்து கலவையுடன் சேர்க்கவும். பின்பு கையால் அதை கலந்து விடவும்.
Advertisment
Advertisements
7/7
நன்கு கலந்த பின்பு அதை மூடி வைத்து ஒரு 8 மணி நேரமாவது புளிக்க விட வேண்டும். பின்பு அதை எடுத்து இட்லி செய்து பார்த்தல் அனைவரும் விரும்பும் பஞ்சு போன்ற இட்லி தாயாராகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news