பஹ்ரைன்
1931 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கும் பஹ்ரைன் ஆட்சியாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின், பிரிட்டன் பஹ்ரைனை ஆட்சி செய்து வந்தது. பின்னர் 1971 ஆம் ஆண்டு முறைப்படி பிரிட்டன் பஹ்ரைனுக்கு விடுதலை அடைந்தது.