New Update
/indian-express-tamil/media/media_files/fy5p0K0N0oSX1WsdzM2l.jpg)
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியினரும் மெஸ்ஸி, ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடினர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்களின் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியினரும் மெஸ்ஸி, ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடினர்.