New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/cF3p0Mk04phtxoT8a1Sm.jpg)
நாம் அணிஅவரும் கடைகளிலும் சரி வீடுகளிலும் சரி, இட்லி சாப்பிடுவது ஒரு பொதுவான வழக்கமான ஒன்றாகும். அனால் சர்க்கரை நோயாளிகள் சாம்பாருடன் சாப்பிட வேண்டுமா இல்லை சட்னியுடன் சாப்பிட வேண்டுமா என்று உணவியல் நிபுணர் தாரிணி கூறியுள்ளார்.
கடைகளுக்கு சாப்பிட போனால் இட்லி அல்லது தோசை சாப்பிட்டால், சட்னி சாம்பார் என்று பல வகைகளுடன் சாப்பிடுவோம்.
ஆனால் வீட்டில் இட்லி சாப்பிட்டால் ஒன்று சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடுவோம்.
சர்க்கரை நோயாளிகள் வீட்டில் சாம்பாருடன் எதையாவது சாப்பிடும் பொது கொஞ்சம் சாம்பாரை சூப் போல குடித்து விட்டு பிறகு இட்லி அல்லது சாதத்தை சாப்பிட்டால் உங்கள் சர்க்கரை அளவு கண்ட்ரோலாக இருக்கும்.
சாம்பார், குறிப்பாக பல்வேறு காய்கறிகள் மற்றும் பயறு வகைகளுடன், நார்ச்சத்து மற்றும் புரதத்தை வழங்குகிறது, இது கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
வெள்ளை அரிசி அதிக கிளைசெமிக் குறியீட்டை (ஜி.ஐ) கொண்டிருக்கும்போது, விரைவான இரத்த சர்க்கரை கூர்முனைகளை ஏற்படுத்தும், சாம்பாரில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் டிஷின் ஒட்டுமொத்த ஜி.ஐ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.