New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/18/qpKlOwKIuYQZ724whPjA.jpg)
கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்லி மற்றும் தோசைதான். தொடர்ந்து ஒரே மாதிரியான சட்னியை சாப்பிடுவது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். இதோ இந்த பதிவில் காரைக்குடி ஸ்பெஷல் கார சட்னி ரெசிபியை பாருங்க.