பிறந்தது தமிழ்நாடு; கன்னட சினிமாவில் இவர் ஒரு லெஜன்ட்: இந்த சிறுவன் பன்முக திறமையானவர்!
கன்னட சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் ஒரு நடிகர் பற்றி பார்ப்போம். இவர் பிறந்தது தமிழ்நாடு தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
கன்னட சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் ஒரு நடிகர் பற்றி பார்ப்போம். இவர் பிறந்தது தமிழ்நாடு தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் ஒரு இந்திய நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார், மேலும் சில தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2/3
ரமேஷ் அரவிந்த் தமிழில் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேளடி கண்மணி (1990),
டூயட் (1994), சதிலீலாவதி (1995), அவ்வை சண்முகி (1996), பஞ்சதந்திரம் (2002), மும்பை எக்ஸ்பிரஸ் (2005), ரிதம் (2000), ஜோடி (1999) ஆகிய படங்கள் ஆகும்.
3/3
ரமேஷ் அரவிந்த் இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த "ராம ஷாமா பாமா" (கன்னடம்) மற்றும் "உத்தம வில்லன்" (தமிழ்) போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகர் மற்றும் இயக்குநராக மட்டுமல்லாமல், ரமேஷ் அரவிந்த் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கல்வி, வாழ்க்கை, பணி மற்றும் தொழில் ஆகியவற்றில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.